211
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. நிவாரணம் கேட்டு வேளாண் துறை அதிகாரிகளிடம் முறையிட்டபோ...

220
இராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்து சில தினங்களாக பெய்து வரும் மழையின்காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. நெமிலி, காவேரிப்பாக்கம், ச...

258
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உளுந்தாம்பட்டில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை எடைபோட பணியாளர்கள் தாமதிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளர். தாங்கள் கொண்டு வந்த நெல்...

329
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பாரம்பரிய நெல் ரகங்களின் 19 ஆவது தேசிய நெல் திருவிழா தொடங்கியது. உழவர் சந்தையில் இருந்து தாரை தப்பட்டை உடன் மாட்டு வண்டியில் பாரம்பரிய நெல் கோட்டையை வைத்...

275
விழுப்புரம் மாவட்டத்தில் காலை பெய்த கனமழையில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 6 ஆயிரம் மூட்டைகளும், ஏற்கனவே கொள்முதல் செய்து வைத்திருந்த 6 ஆயிரம் மூட்டைகளும் நனை...

345
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் காப்புக்காட்டை ஒட்டியுள்ள பூ.மலையனூர் கிராமத்தில் நெற்பயிர்களை இரவில் காட்டுப்பன்றிகளும் பகலில் மயில்களும் சேதப்படுத்துவதாக விவசாயிகள் தெரிவி...

381
விடுமுறை நாட்களை அடுத்து இன்று ஒரே நாளில் 12 ஆயிரம் நெல் மூட்டைகள் கொண்டுவரப்பட்டதால், இட நெருக்கடி ஏற்பட்டு, அடுத்த 2 நாட்களுக்கு உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்காது என அறிவிக்கப்பட...



BIG STORY